×

கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்கள் திருட்டு..!!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்களை திருடியவர்களுக்கு போலீசார் வலைவீசிவருகின்றனர். கிரேன் உரிமையாளர் நரேஷை ஏமாற்றி 4 இரும்பு தூண்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்கள் திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,CHENNAI ,Coimbatore, Chennai ,
× RELATED பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு...