×

தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

கோவை: தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மறுஅறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

The post தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Kurdalam ,Coimbatore ,Kourtalam ,Kurdalam ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...