×

சென்னை பெரும்பாக்கம் அருகே பட்டாசு கடையில் ஊழியர்களின் 5 செல்போன்கள் திருட்டு..!!

சென்னை: சென்னை பெரும்பாக்கம் அடுத்த ஒட்டியம்பாக்கத்தில் பட்டாசு கடையில் ஊழியர்களின் 5 செல்போன்கள் திருட்டு போனது. பாதுகாப்புக்காக பட்டாசு கடையில் தங்கி தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களிடம் மர்மநபர் கைவரிசை காட்டினர்.

The post சென்னை பெரும்பாக்கம் அருகே பட்டாசு கடையில் ஊழியர்களின் 5 செல்போன்கள் திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Perumbakkam, Chennai ,CHENNAI ,Perumbakkam ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...