×

கோபி அருகே தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது

கோபி: கோபி அருகே தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தட்டாம்புதூரில் புதிய பால கட்டுமானம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் அடித்துச் செல்லப்பட்டது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அரசூர் – நம்பியூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post கோபி அருகே தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Kobe ,Kobi ,Dhattambudur ,Dinakaran ,
× RELATED திருச்சூர் தொகுதி பாஜ வேட்பாளர்...