×

சென்னை வடபழனியில் போலீஸ் எனக் கூறிக்கொண்டு ஸ்பா, மசாஜ் பார்லர்களில் பண வசூலில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை: சென்னை வடபழனியில் போலீஸ் எனக் கூறிக்கொண்டு ஸ்பா, மசாஜ் பார்லர்களில் பண வசூலில் ஈடுபட்ட நபர் கைது செய்துள்ளனர். அந்நபருடன் இலங்கையைச் சேர்ந்த சீலன் என்பவர், சட்ட விரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. அவரைப் பிடித்து க்யூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் வடபழனி போலீசார் ஒப்படைத்தனர்.

The post சென்னை வடபழனியில் போலீஸ் எனக் கூறிக்கொண்டு ஸ்பா, மசாஜ் பார்லர்களில் பண வசூலில் ஈடுபட்ட நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadpalani, Chennai ,Chennai ,Vadapalani ,
× RELATED கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!