×

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

ஈரோடு: ஈரோட்டில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. 2021-ல் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக கதிரேசன் போக்சோவில் கைது செய்யப்ட்டார். இந்த வழக்கில் கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The post சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Laborer ,Kathiresan ,Erode ,
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது