×

அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்

டிஸ்பூர்: அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. கம்குப் மாவட்டத்தில் 36 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த 4பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Assam ,Dispur ,Khamkup ,Dinakaran ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...