×

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் மொத்தம் ரூ.90,000 கோடிக்கு விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் இலக்கு!

டெல்லி: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் மொத்தம் ரூ. 90,000 கோடிக்கு விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விழாக் காலத்தின் முதல் 4 நாட்களில் ரூ. 29,000 கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளதாக அமேசான் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இவ்வாண்டுதான் இவ்வளவு விற்பனை நடந்துள்ளதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் மொத்தம் ரூ.90,000 கோடிக்கு விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் இலக்கு! appeared first on Dinakaran.

Tags : Amazon ,Navratri ,Diwali ,Delhi ,Navratri and ,Navratri and Diwali ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை