தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பிசான பருவ நெல் நடவு பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. தொடர் மழையால் அணைகள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தென்காசி மாவட்டத்தில் பிசான பருவ நெல் நடவு பணிகள் தீவிரம்!! appeared first on Dinakaran.