×

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்-துணை ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள்-துணை ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டுள்ளது. மின்பா என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

The post சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்-துணை ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை..!! appeared first on Dinakaran.

Tags : Maoists ,Chhattisgarh ,Maoist ,Sukma district ,Minba ,
× RELATED சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் –...