×

ஒசூரில் போலீசார் நடத்திய சோதனையில் 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!!

ஒசூர்: ஒசூர் வெளிவட்ட சாலையில் போலீசார் நடத்திய சோதனையில் 15 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் 15 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற ஓட்டுநர் ராம்கி கைது செய்யப்பட்டார்.

The post ஒசூரில் போலீசார் நடத்திய சோதனையில் 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : OSSEUR ,OSAUR ,Viluppuram ,Ozur ,
× RELATED ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான...