×

பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த குற்றவாளிகள் மீது குண்டாஸ்..!!

பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவு என 8க்கு மேற்பட்ட வழக்குகளில் 20 பேர் மீது குண்டர் சட்டம் போடும் வகையில் பட்டியல் உள்ளது. பொதுமக்களை திட்டமிட்டு ஏமாற்றும் பொருளாதார குற்றவாளிகள் கடும் சட்டத்தில் தண்டிப்பதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

The post பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த குற்றவாளிகள் மீது குண்டாஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Aruthra ,IFS ,Dinakaran ,
× RELATED நான் முதல்வன் திட்டம் உதவியால் ஐஎப்எஸ் தேர்வில் தஞ்சை வாலிபர் வெற்றி