×

பொன்னேரியில் இருச்சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.2.25லட்சம் திருட்டு என புகார்

திருவள்ளூர்: பொன்னேரியில் வங்கியில் இருந்து எடுத்து இருச்சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.2.25 லட்சம் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. சுரேஷ்குமார் என்பவர் பைக்கில் இருந்த பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

The post பொன்னேரியில் இருச்சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.2.25லட்சம் திருட்டு என புகார் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tiruvallur ,Sureshkumar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...