×

சென்னை வில்லிவாக்கத்தில் டிபன் பாக்ஸுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது!!

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் டிபன் பாக்ஸுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். கார்த்திக் வீட்டில் இருந்து 2 வெடிகுண்டுகளை கைப்பற்றி வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை வில்லிவாக்கத்தில் டிபன் பாக்ஸுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Willivakam ,Karthik ,Villivakam, Chennai ,
× RELATED கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே...