×

சென்னை – இலங்கை விமான சேவைகள் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் அதிகாலை ஒரு மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 2 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வரும். அதே விமானம் மீண்டும், சென்னயிலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு இலங்கை சென்றடையும். இந்த இரு விமான சேவைகளும் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இலங்கை பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை – இலங்கை விமான சேவைகள் ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka ,SriLankan Airlines ,Colombo ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...