- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- யூனியன்
- அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாலத்தீவ் அரசு
- சென்னை
- மத்திய அமைச்சர்
சென்னை: மாலத்தீவு அரசு கைது செய்த தமிழ்நாடு மீனவர்களுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாலத்தீவு அரசு விதித்துள்ள அபராதத் தொகை மீனவர்களின் குடும்பங்களை நிரந்த வறுமையில் தள்ளிவிடும், மா மாலத்தீவு அரசு விதித்துள்ள அபாரதத் தொகை மிக மிக அதிகமானது; மீனவர்களின் சக்திக்கு மீறியது
The post மாலத்தீவு அரசு கைது செய்த தமிழ்நாடு மீனவர்களுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.