- தமிழ்நாடு அரசு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நரிக்குறவர் நல வாரியம்
- மறுவாழ்வு நல வாரியம்
- நரிக்குர்வார்
- தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் மற்றும் சீரமைப்பினர் நல வாரியத்தில் பதிவு பெற்றோருக்கு திருமண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நரிக்குறவர் இன திருமண உதவித் தொகை ஆண்களுக்கு ரூ. 3,000-மும், பெண்களுக்கு ரூ, 5,000-மும் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. …
The post நரிக்குறவர் திருமண உதவித்தொகை அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.