×

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜரானார். வருமானத்துக்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் appeared first on Dinakaran.

Tags : Former ,AIADMK ,minister ,KP Anpahagan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...