×

சோழவரம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூரில் உள்ள வீட்டில் மின்சாரம் தாக்கியதில் கனகா(57) என்ற பெண் உயிரிழந்தார். தெருவிளக்கு மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்தபோது கனகா உயிரிழந்தார்.

The post சோழவரம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chozhavaram ,Thiruvallur ,Kanaka ,Putur ,Chozhavaram, Thiruvallur district ,
× RELATED பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார் மோதி...