மதுரை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், மதுரை மேலூரில் இன்று காலை நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் ஆகியுள்ளது.மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.
The post தீபாவளி பண்டிகை :கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் appeared first on Dinakaran.