×

ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது பணம் வராமலேயே பணம் எடுத்ததற்கான எஸ்எம்எஸ் வந்ததால் ஆத்திரம்!

சென்னை: கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது, பணம் வராமலேயே எடுத்ததற்கான குறுஞ்செய்தி மட்டும் செல்போனுக்கு வந்ததால் ஆத்திரமடைந்து மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த கிருபாகரன், கார்த்திகேயன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

The post ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது பணம் வராமலேயே பணம் எடுத்ததற்கான எஸ்எம்எஸ் வந்ததால் ஆத்திரம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Canara Bank ,Anger ,Dinakaran ,
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...