×

சென்னையில் புதிய வேக வரம்பு கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைப் படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு!

சென்னை: சென்னையில் புதிய வேக வரம்பு கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைப் படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.1.21 லட்சம் அபராதத்தொகை வசூல் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய வாகன ஓட்டிகளுக்கான புதிய வேக வரம்பு கட்டுப்பாட்டு விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

The post சென்னையில் புதிய வேக வரம்பு கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைப் படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?