அஸ்வால்; மிசோரம், சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் நடக்கும் 20 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் இரண்டு கட்டமாகவும் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மிசோரமில் 40 தொகுதிகளிலும், சட்டீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
The post மிசோரம், சட்டீஸ்கரில் பிரசாரம் இன்று ஓய்கிறது appeared first on Dinakaran.