×

சட்டீஸ்கர் பாஜ தலைவர் வெட்டிக் கொலை

நாராயண்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நாளை மறுதினம் முதல்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, நாராயண்பூர் மாவட்ட பாஜ துணைத் தலைவரும், அப்பகுதியின் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளருமான ரத்தன் துபே கவுஷல்நகர் கிராமத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மர்ம நபர்களால் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

The post சட்டீஸ்கர் பாஜ தலைவர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,BJP ,Narayanpur ,vice president ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் –...