×

தூத்துக்குடியில் இந்தோனேஷியாவில் இருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள கொட்டை பாக்கு பறிமுதல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்தோனேஷியாவில் இருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள கொட்டை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக கப்பலில் கண்டெய்னரில் மறைத்து கடத்தப்பட்ட 64 டன் கொட்டைப்பாக்கு பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

The post தூத்துக்குடியில் இந்தோனேஷியாவில் இருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள கொட்டை பாக்கு பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Thoothukudi ,Tuticorin ,Guava ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்