×

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் 20 ஆண்டாக நிறுத்தியிருந்த ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் 20 ஆண்டாக நிறுத்தியிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அகஸ்தியம்பள்ளியில் இருந்து சரக்கு ரயிலில் 1,300 டன் நெல் அரவை பணிக்காக கொண்டு செல்லப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் லாரிகளில் நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு ரயிலில் அனுப்பப்படுகிறது.

The post நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் 20 ஆண்டாக நிறுத்தியிருந்த ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Agasthiyampalli ,Vedaranyam ,Nagai district ,Nagai ,Agasthyampally… ,Agasthyampally ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்