×

நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 132ஆக உயர்வு..!!

நேபாளம்: நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.

The post நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 132ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : earthquake ,Nepal ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்