×

Zoom ஆப் மூலம் கார் புக் செய்து காரை திருடிச் சென்ற 2 பேர் கைது..!!

தூத்துக்குடி: Zoom ஆப் மூலம் கார் புக் செய்து காரை திருடிச் சென்ற 2 பேர் கயத்தாறு சுங்கச்சாவடியில் சிக்கினர். காரை திருடிச் சென்ற கருப்பசாமி (26), காளிமுத்து (31) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post Zoom ஆப் மூலம் கார் புக் செய்து காரை திருடிச் சென்ற 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kayathar ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...