×

ஈரானில் 32 பேர் பலி

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அந்த மையத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்தனர்.

The post ஈரானில் 32 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Iran ,Tehran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...