×

தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல், கால்நடைகளையும் ஆற்றில் இறக்கிட வேண்டாம் எனவும் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rice ,Kartikeyan ,Tamiraparani River ,Nella ,Ruler ,Karthikeyan ,Dinakaran ,
× RELATED 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்