×

நீலகிரியில் நடிகையிடம் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? : ஐகோர்ட் கேள்வி

சென்னை: நீலகிரியில் நடிகை பூஜா பட் வாங்கிய நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. “கல்லூரி வாசல்” பட நாயகி பூஜா பட் வாங்கிய நிலத்தை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post நீலகிரியில் நடிகையிடம் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? : ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,iCourt ,Chennai ,Pooja Bhatt ,Madras High Court ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு மே 7...