கடலூர்: கடலூர் அருகே வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருவேப்பிலங்குறிச்சியில் சாலையோரம் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்து பலர் காயமடைந்தனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடலூர் அருகே வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.