தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள முருகேன்நகரில் காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட காதல் ஜோடியின் உடலை கைப்பற்றி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தூத்துக்குடியில் அருகே காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.