ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே சின்ன வீரசங்கிலி கிராமத்தில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜீவானந்தம் என்பவரிடம் இருந்து 20 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோபிசெட்டிபாளையம் அருகே சின்ன வீரசங்கிலி கிராமத்தில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது! appeared first on Dinakaran.