சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மனு தாக்கல் செய்தார். மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
The post பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மனு! appeared first on Dinakaran.