×

தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தொடர்பாக செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான தரவுகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தொடர்பாக செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான தரவுகளை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தொடர்பான அண்மைக்கால தரவுகள் இல்லை என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான தரவுகளை சேகரித்து தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தொடர்பாக செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான தரவுகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Election Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...