- மாநில அரசு
- உச்ச நீதிமன்றம்
- கேரளா
- கவர்னர் ஆரிப் கான்
- தில்லி
- கவர்னர்
- ஆரிஃப் கான்
- ஆளுநர் ஆரிஃப்
- தின மலர்
டெல்லி: கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கபட்டுள்ளது.
The post கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு appeared first on Dinakaran.