×
Saravana Stores

லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்குகிறதா தேர்தல் பத்திரத் திட்டம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி

டெல்லி: லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்குகிறதா தேர்தல் பத்திரத் திட்டம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பத்திரம் என்பது லஞ்சம் கொடுப்பதற்கு வழி வகுக்காதா என்றும் விசாரணையின்போது தலைமை நீதிபதி வினவினார்.

The post லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்குகிறதா தேர்தல் பத்திரத் திட்டம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,Chandrasuet ,Delhi ,Dinakaran ,
× RELATED அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை!!