×

இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தனர் பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா..!!

டெல்லி: இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவையை பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடங்கி வைத்தனர். இந்தியாவின் அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா வரை 15 கி.மீ. தூரத்துக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 கி.மீ. தூரம் இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் ரயில் பாதை போடப்பட்டுள்ளது.

The post இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தனர் பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Prime Minister Sheikh Hasina ,India ,Bangladesh ,Delhi ,Agartala, India ,Prime Minister Modi ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி