×

கோவை அருகே தோட்டத்தில் விளையாடும் போது மாயமான 7 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு

கோவை: மதுக்கரை அருகே தோட்டத்தில் விளையாடும் போது மாயமான 7 வயது சிறுவன் அங்குள்ள கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் குடும்பத்தினர் அங்குள்ள தோட்டத்தில் தங்கி கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post கோவை அருகே தோட்டத்தில் விளையாடும் போது மாயமான 7 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : MADUKKARA ,Assam ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு...