- தமிழ்நாடு அரசு
- தூத்துக்குடி அமலினகர்
- சென்னை
- தூத்துக்குடி அமலினகர்
- கன்னியாகுமாரி
- அமலினகர்
- தூத்துக்குடி
- தின மலர்
சென்னை: தூத்துக்குடி அமலிநகர் மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி கீழக்கடியப்பட்டணம் கிராமத்தில் தூண்டில் வளைவு, அணுகு சாலைகள் அமைக்கவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. ரூ.93 கோடி மதிப்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தூண்டில் வளைவுகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
The post தூத்துக்குடி அமலிநகர் மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.