×

சேலத்தில் நடிகை நமீதா பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் முத்திரை தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார்!

சேலம்: சேலத்தில் நடிகை நமீதா பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் முத்திரை தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. புகாரை அடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் அமைப்பின் தலைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்எஸ்எம்இ பிரமோஷன் கவுன்சில் தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க. நிர்வாகியும் நடிகையுமான நமீதா, தனது கணவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

The post சேலத்தில் நடிகை நமீதா பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் முத்திரை தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார்! appeared first on Dinakaran.

Tags : Union government ,Namita ,Salem ,Nameeta ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...