×

8-வது முறையாக தங்கப் பந்து விருதை வென்றார் கால்பந்து வீரர் மெஸ்ஸி!

பாரீஸ் : அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Ballon d’Or) விருதை 8-ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d’Or விருதை வென்றுள்ளார். தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் பிரிவில் Ballon d’Or விருதை அடனா பொன்மதி வென்றார்.

The post 8-வது முறையாக தங்கப் பந்து விருதை வென்றார் கால்பந்து வீரர் மெஸ்ஸி! appeared first on Dinakaran.

Tags : Messi ,Paris ,Lionel Messi ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...