×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

 

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejri ,Arvind Kejriwal ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...