×

ஏ.ஆர்.டி. நிறுவன மோசடி வழக்கில் ரஞ்சித் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: ஏ.ஆர்.டி. நிறுவன மோசடி வழக்கில் ரஞ்சித் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

The post ஏ.ஆர்.டி. நிறுவன மோசடி வழக்கில் ரஞ்சித் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் appeared first on Dinakaran.

Tags : A.R.D. Ranjith ,Economic Offenses Division ,Chennai ,ART ,Ranjith ,A.R.T. Ranjith ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கு;...