×

டி.டி.எஃப். வாசனுக்கு நவ.9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு!!

சென்னை: டி.டி.எஃப். வாசனுக்கு நவம்பர் 9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

The post டி.டி.எஃப். வாசனுக்கு நவ.9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : TDF ,Vasan ,Chennai ,Kanchipuram Judicial Magistrate Court ,TDF Court ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக...