×

செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 26 கிலோ வெள்ளி பொருட்களை கொண்டு சென்ற லோகேஷ், கமலேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

The post செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...