×

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நவம்பர் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

The post அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Senthilpalaji ,Delhi ,Sentilpalaji ,Chennai High Court ,Jamin ,Senthil Balaji ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...