- உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- Senthilpalaji
- தில்லி
- சென்டில்பலாஜி
- சென்னை உயர் நீதிமன்றம்
- யாமின்
- செந்தில் பாலாஜி
டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நவம்பர் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
The post அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.