கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தளி வனச்சரகத்தில் 7வயது மதிக்கத்தக்க ஆண் யானை மர்ம முறையில் உயிரிழந்துள்ளது. காட்டு யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து உடற்கூராய்விற்கு பிறகே தெரியவரும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post ஒசூர் அருகே 7வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.