×

கத்தாரில் 8 இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்

தோகா: கத்தாரில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களை விடுதலை செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 8 இந்தியர்களின் குடும்பங்களிடம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது. கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பங்களை சந்தித்துப் பேசினேன். 8 இந்தியர்களின் விடுதலைக்காக அனைத்து நடவடிக்கையும் ஒன்றிய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

 

The post கத்தாரில் 8 இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் appeared first on Dinakaran.

Tags : Indians ,Union Minister ,Jaisankar Togo ,EU ,minister ,Qatar ,Jaisankar ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் எள் சாகுபடி 300 ஏக்கரை தாண்டியது